செவ்வாய், 31 மார்ச், 2015

தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை !!!

தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை !!!



கழுததில் அணிய வேண்டிய ருத்ராட்ச மாலையை பாலில் சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை சுத்தபடுத்தி இதற்கன மந்திரம் 9 முறைகிழ உள்ளவாறு கூறவும். ருத்ராட்ச மாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும்
ஓம் ஐயும் கிலியும் செளவும் ஸ்ரீயும்
ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய
ருத்ராட்சாய நம;

ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தான் மதிப்பவரிடம் கொடுத்து அணித்து கொள்ளவும்..அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும்

அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல் களாட்டக் கூடாது. .சுய கட்டுப் தேவை
http://ganesapandian.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக